Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

மாநிலத் தொழில் மேம்பாட்டு்க கழகம் (சிப்காட்)

மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகமானது, மாநிலத்தின் சொந்த நிதி மற்றும் முன்னேற்ற நிறவனமாகும், இது 1971-72 ஆம் ஆண்டில் நிறுவனங்களின் செயற்பாட்டில் 1956ன் கீழ் இணைக்கப்பட்டது. கடந்த 28 வருடங்களாக தமிழ்நாடு சிறந்த ஒரு தொழில் மாநிலமாக விளங்குவதற்கு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகமானது ஒரு கருவியாகவும் மற்றும் இதன் முக்கியத்துவம் வாய்ந்த சேவையும் காரணமாகும்.
குறிக்கோள்கள்
:

  • வளர்ச்சி மையம் மற்றும் தொழில் பூங்கா போன்ற செயற்கூறு கொண்ட தொழில் வளாகம் அமைத்தல்.
  • நடுத்தர மற்றும் உயர் இரகப் பிரிவுகளுக்கு தொண்டு நிதி அளித்தல்.
  • மாநில அரசாங்கத்தால் தொழில்களுக்கு கிடைக்கும் சலுகைகளை வரிசைப்படுத்துதல்.
  • நடுத்தர மற்றும் உயர் இரக தொழில்களுக்கு எண்ணக்கருத்துக்களை மேற்பார்வையிடுதல் மற்றும் பாதுகாப்பு அளித்தல்.

அடிப்படை வசதிகளான சிப்காட் தொழில் வளாகம் / பூங்கா  / வளர்ச்சி மையம் மட்டும் அல்லாத இந்த சிப்காட் ஆனது நடுத்தர மற்றும் உயர் ரக தொழில்களுக்கும் தொழில் வளாகம்  / பூங்கா  / வளர்ச்சி மையம் அமைப்பதற்கான நிதியை அளிக்கிறது.
மேலும் இந்தக்கழகம் பலம் குன்றிய பகுதிகளில் சுயவேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக, தொழில் தொடங்கி முன்னேறுவதற்கான பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றிகேள்வி பதில் புகைப்படங்கள்தொடர்பு கொள்ள

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015