Agriculture
காவேரி டெல்டா மண்டலம்

மாவட்டங்கள் – தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை

முக்கிய பயிர்கள் – நெல், நெல்லிற்கு அடுத்தபடியாக உளுந்து மற்றும் பச்சைப்பயிறு சாகுபடி செய்யப்படுகிறது.
காய்கறிப் பயிர்களான கத்திரி, மிளகாய் மற்றும் கீரை வகைகள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது. அதாவது கோடை காலங்களில் வளமான மண், மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்தினைக் கணக்கில் கொண்டு பயிரிடப்படுகிறது.

வயலிகளில் மிதமான களிமண் மண் வகை காணப்பட்டால் அந்நிலங்களில் நிலக்கடலை, மக்காச்சோளம், எள், ஆகியவை பயிரிடப்படுகின்றது. மேலும் வாழை, கரும்பு, மலர் வகைகளான மல்லிகை, ரோஜா, சாமந்தி, கனகாம்பரம், மற்றும் அரளி வகை மலர்கள் ஒரு ஆண்டுக்கும் மேலாக பயிரிடப்பட்டு அதிக இலாபம் பெறப்படுகிறது.

 
Fodder Cholam