Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நஞ்சையில் சேற்று நெல்
களை நிர்வாகம்
  • விதைத்த மூன்றாம் அல்லது நான்காம் நாளில் களை முளைப்பிற்கு முந்திய களைக்கொல்லி பிரிடில்லாகளோர் + சேஃப்பனர் 0.3 கிலோ ஒரு எக்டர் நாற்றுகளுக்குத் தெளிக்கப்பட வேண்டும் களைக்கொல்லி தெளிப்பதற்கு முன்னர் சிறிய அளவு தண்ணீர் நிறுத்தப்படவேண்டும். தேக்கப்பட்ட நீர் வடிக்கப்படலாகாது, மாறாக தானாகவே மண்ணில் மறைதல் நல்லது.

  • பூட்டாக்ளோர் 2.0 லி / ஏக்டர் அல்லது பென்டிமெத்தாலின் 2.5 லி / ஏக்டர் அல்லது அனிலோபோஸ் 1.25 லி / ஏக்டர் விதைத்த 8 நாட்களுக்கு பிறகு ஈரப்பதம் இருக்கும்பொழுது களைக் கொல்லியை தெளிக்க வேண்டும்.

 
   
Fodder Cholam