நீர் நிர்வாகம் :நெல்:நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்
   

 

rice

நீர் நிர்வாகம்

  • விதை முறைத்த 30-35 நாட்களிலிருந்து கண்மாயில் தேக்கிவைத்துள்ள நீர் கொண்டு பாசனம் செய்யபடுதல் வேண்டும்
  • ஒவ்வொரு பாசனமும் ஒன்று முதல் 2 அங்குலம் ஆழம் இருத்தலேபோதுமானது
  • ‘நீர் மறைய நீர் பாய்ச்சுதல்‘  நல்லது

 

 

 
 
 
 
 
 
 

Crop Protection

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008

Fodder Cholam