Agriculture
நீர் நிர்வாகம்

தட்டைப் பயிறு - விக்னா உங்கிகுலேட்டா

  1. விதைத்த உடன் நீர் பாய்ச்சுதல் அவசியம்.
  2. மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர்
  3. மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலையைப் பொறுத்து 7 லிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளலாம்.
  4. பொட்டாசியம் குளோரைடு 0.5 சதவீதம் தழை வளர் பருவத்தில் தெளிப்பதினால் ஈரப்பதத்தைப் பாதுகாக்கலாம்.

விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பின் மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். மண் மற்றும் பருவ நிலைகளைப் பொறுத்து 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் நீர் கட்ட வேண்டும். நன்செய் வரப்புகளுக்கு விதைத்த ஒரு வாரம் கழித்து தினமும் நீர் ஊற்ற வேண்டும். பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் நீ்ாகட்ட வேண்டிய முக்கிய நிலைகளாகும்.

 
Fodder Cholam