Agriculture
நீர் நிர்வாகம் : திருந்திய நெல் சாகுபடி

நீர் நிர்வாகம்

  • மண் மறைய நீர் கட்டுதல் முதல் 10 நாட்களில் மிக முக்கியம்
  • அதன் பின்னர் 1 அங்குல உயரத்திற்கு ‘நீர் கட்டி மறைந்து’ மண்ணில் சிறு கீறல்கள் ஏற்படும் தருணம் அடுத்த முறை நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். இம்முறை,பூங்கதிர் உருவாகும் பயிர்ப்பருவம் வரை பின்பற்றப்படவேண்டும்.
  • âங்கதிர் உருவானதிற்குப்பின் 2 அங்குலம் அளவிற்கு நீர் பாய்ச்சி எட்டிய நீர் மறைந்த உடன் மீண்டும் நீர் கட்டிடவேண்டும்.
sririce1 sririce2
  நீர் கட்டி மறைந்து பின் நீர்ப்பாய்ச்சுதல்

 
Fodder Cholam