Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
ஆமணக்கு
முக்கிய களைகள்
Amaranthus viridis Boerhaavia diffusa Celosia argentena
அமராந்தஸ் விரிடிஸ் போர்ஹாவியா டிப்யூசா செலோசியா அர்ஜென்டினா
Chloris barbata Cynodon dactylon Cyperus rotundus
க்ளோரிஸ் பார்பேட்டா சைனோடான் டாக்டைலான் சைப்ரஸ் ரொட்டன்டஸ்
Portulaca oleracea Trianthema portulacastrum  
போர்ட்டுலோக்கா ஒலரேசியா ட்ரையாந்திமா போர்ட்டுலோக்காஸ்ட்ரம்  

களை கட்டுப்பாடு 

பரந்த வரிசை இடைவெளி மற்றும் ஆரம்பத்தில் பயிரின் மெதுவான வளரும் தன்மை, களை வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது. களை போட்டியில் முக்கியமான காலம் விதைத்த பின்னர் முதல் 20 நாட்களிலிருந்து 60 நாட்கள் வரை.

கலாச்சார மேலாண்மை
மானாவாரி ஆமணக்கு பயிரில்,  இரண்டு அல்லது மூன்று ஊடுபயிர் சாகுபடிகள், மாட்டினால் இழுக்கப்படும் கத்திக்கலப்பையுடன் செய்து, விதைத்த 20 நாட்களுக்குப் பிறகு தொடங்கி, வரிசைக்குள்ளே  கைக்களை செய்து, திறம்பட களை வளர்ச்சியை சரிபார்க்க முடியும். சதுர நடவு, திறன் களை கட்டுப்பாடு இரண்டு திசைகளிலும் கத்தி இயக்க ஆந்திரப் பிரதேசம் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.

பாசன ஆமணக்கில், 15 நாட்கள் இடைவெளியில் 2 முதல் 3 முறை கைக்களை எடுத்து, விதைத்த 15 நாட்களுக்குப் பிறகு,   தொடங்கி திறம்பட களை வளர்ச்சியை சரிபார்க்க முடியும். மாறாக, களைக்கொல்லிகள் களைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும்.

களைக்கொல்லிகளின் பயன்பாடு
ஆமணக்கில் களை கட்டுப்பாடு செய்ய பல களைக்கொல்லிகள் கிடைக்கிறது. பாசன ஆமணக்கில் களைக்கொல்லிகள் பயன்படுத்துவது சிக்கனமானதாகும். பின்வரும் களைக்கொல்லிகள் ஆமணக்கு பயிரில் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

முன் களைக்கொல்லிகள்

பிபிஐ களைக்கொல்லிகள்

ஆலக்குளோர் (1.0-1.5)

ஃப்ளூகுளோரலின்(0.75-1.0)

மெட்டலாக்ளோர்(1.0-1.5)

டிரைஃபுளுரலின் (0.75-1.0)

நைட்ரோஃபென்(1.0-1.5)

நேப்டாலம்(3.5-4.0)



புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in
Dr.R.ஜெகன்னாதன் ,
பேராசிரியர் உழவியல் துறை,
த.வே.ப.க , கோவை -3

 

Fodder Cholam