Agriculture

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

களை மேலாண்மை :: தோட்டக்கலை பயிர்கள் :: காய்கறிகள்

கத்திரிக்காய்

  • பென்டிமேதலின் 1.0 கிலோ / எக்டர் கொண்டு முன் விதைப்பாக தெளித்து பிறகு 6 வது வாரத்தில் ஒரு கைக்களை எடுக்கலாம் அல்லது முன் களைக்கொல்லியான ஆக்சிஃப்ளுராபின் 0.5 கிலோ / எக்டர் என்ற அளவில் நடவு செய்த 3 நாட்களில் அளிக்க வேண்டும் தொடர்ந்து 30 நாட்களில் ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.


  • பின் பருவ களைகொல்லியான குவிசாலபோப் @ 1.00 கிலோ / எக்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்.

புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in

 
Fodder Cholam