Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
எள்
முக்கிய களைகள்
Amaranthus viridis Celosia argentena Chloris barbata
அமராந்தஸ் விரிடிஸ் செலோசியா அர்ஜென்டினா க்ளோரிஸ் பார்பேட்டா
Corchorus olitorius Cynodon dactylon Cyperus rotundus
கார்கோரஸ் ஓலிடோரியஸ் சைனோடான் டாக்டைலான் சைப்ரஸ் ரொட்டன்டஸ்

களை கட்டுப்பாடு 
கலாச்சார மேலாண்மை
எள், விதைத்த முதல் 15-35 நாட்களுக்குப் பிறகு, களைப் போட்டிக்கு மிகவும் பாதிக்கும் தன்மையுடையதாக உள்ளது. குறைந்தது இரண்டு களைகள், ஒன்று விதைத்த 15 நாட்களுக்குப் பின்னர் மற்றும் மற்றொன்று 35 நாட்களுக்குப் பின்னர் ஆகும், இது வயலில் களை இல்லாமல் இருக்க தேவைப்படுகிறது. பயிரை வரிசையில் விதைக்க, உள்சாகுபடிக்கு, கத்திக்கலப்பை பயன்படுகிறது. ஒரு கைக்களை தொடர்ந்து இரண்டு உள்சாகுபடிகள், விதைத்த 15 மற்றும் 35 ஆம் நாளில் ஒரு கைக்களை எடுத்தால் வயலைக் களையில்லாமல் வைத்திருக்க முடியும்.

களைக்கொல்லிகளின் பயன்பாடு,  குறிப்பாக மானாவாரி சூழலில், குறைந்த விளைச்சலினால் மிகவும் குறைவாகப் பயன்படுத்துவதினால், களைக்கொல்லிகளின் செலவு ஈடு இல்லை. தேவைப்பட்டால் ஆலக்குளோர் (1.0) அல்லது தியோபென்கார்ப் (2.0), முன், தெளித்து களைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். முன் களைக்கொல்லிகளின் பயன்பாடு,  சுமார் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு, எள் களை மேலாண்மை மிகவும் சரியான வழி ஆகும்..


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in
Dr.R.ஜெகன்னாதன் ,
பேராசிரியர் உழவியல் துறை,
த.வே.ப.க , கோவை -3

 

Fodder Cholam