Agriculture
வேளாண்மை :: சிறுதானியங்கள்

சாமை – பேனிகம் சுமட்ரன்ஸ்


தானியம்
கதிர்கள்
கதிர்கள்

பருவம் மற்றும் இரகங்கள்

பயிர் விளையும் மாவட்டங்கள்
சாமை தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி.

மாவட்டம்/பருவம் இரகங்கள்
a)   ஜூன் - ஜூலை (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகள்)
b)   ஜூலை-ஆகஸ்ட் (தர்மபுரி)
c)   செப்டம்பர்-அக்டோபர்    
கோ 3, கோ (சாமை) 4
பையூர் 1, பையூர் 2, கோ 3, கோ (சாமை) 4
கோ 3, கோ (சாமை) 4

விவரங்கள் கோ 3 கோ (சாமை) 4
பெற்றோர் பண்பக வங்கியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. CO 2 x MS 1684
வயது (நாட்கள்) 80 - 85 75-80
நிறம் பச்சை பச்சை
தூர்கட்டும் திறன் அதிகம் அதிகம்
பூங்கொத்து நீண்ட, தளர்வான கதிர்கள் திறந்த, தளர்வான கதிர்கள்
தானிய தன்மை பழுப்பு நிறம் சாம்பல் கலந்த மஞ்சள்
தானிய மகசூல் (கிலோ/எக்டர்)
மானாவாரி 1066 1567
சிறப்பு அம்சங்கள் தடித்த தானியங்கள், சாயாத, முன் & பின் பருவ விதைப்பிற்கு ஏற்றது. குறுகிய கால, தமிழ்நாட்டின் வடக்கு, வடமேற்கு, மேற்கு பகுதிகளில் மானாவாரியில் இருபோகப் பயிர் செய்யும் சூழ்நிலைக்கு ஏற்றது.

விவரங்கள் பையூர் 1 பையூர் 2
பெற்றோர் சந்தூர் லோக்கலிலிருந்து தூய வரிசை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. PM 295 இருந்து தூய வரிசை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது
வயது (நாட்கள்) 105 -110 85
நிறம் கரும்பச்சை பச்சை
தூர்கட்டும் திறன் மிதமான மிதமான
பூங்கொத்து பகுதி இறுக்கமான, நீண்ட கதிர்கள் நீண்ட, தளர்வான கதிர்கள்
தானிய தன்மை பழுப்பு பழுப்பு
தானிய மகசூல் (கிலோ/எக்டர்)
மானாவாரி 870 850
சிறப்பு அம்சங்கள் நீண்ட கால இரகம் குறுகிய கால, சாமை – கொள்ளு பயிர் முறைக்கு ஏற்றது.

விதை மற்றும் விதைப்பு

:

வரிசை நடவுக்கு 10 கிலோ/எக்டர்
கொர்ரு அல்லது விதைப்பி மூலம் விதைப்பதற்கு 12.5 கிலோ/எக்டர்

விதை நேர்த்தி

:

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பெண்டசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

நிலம் தயாரித்தல்

:

நிலத்தினை 2 – 3 முறை சிறிய இரும்பு கலப்பை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு நன்றாக உழ வேண்டும்.

உரமிடுதல்

:

அடியுரம் 
தொழு உரம்: 12.5 டன்/எக்டர்
தழைச்சத்து   : 44 கிலோ/எக்டர் 
மணிச்சத்து  : 22  கிலோ/எக்டர் 

இடைவெளி

:

வரிசை நடவு - 25 x 10 செ.மீ, நேரடி விதைப்பு- செடிகளுக்கு இடையே 10 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்.

களையெடுத்தல்

:

விதைத்த 15 வது நாளிலும் 40 வது நாளிலும் இரண்டு முறை களையெடுக்க வேண்டும்.

பயிர்க்கலைத்தல்

:

களையெடுத்த பிறகு அல்லது விதைத்த 20 வது நாளில் பயிர்க் கலைத்தல் வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

:

பூச்சி மற்றும் நோய் பாதிப்பு பெரிதாக காணப்படுவதில்லை.


நிலத்தினை 2 – 3 முறை சிறிய இரும்பு கலப்பை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு நன்றாக உழ வேண்டும்

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 

 

 
Fodder Cholam