Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: உழவுக் கருவிகள்


பவர் டில்லரினால் இயங்கும் செடிககளை பொடி செய்து மண்ணோடு கலக்கும் கருவி

பயன் : கத்தரி, மிளகாய், வெண்டை போன்ற செடிகளின் எஞ்சிய பாகங்களையும் பார்த்தீனியம் போன்ற களைகளையும் துண்டாக்கி மண்ணில் கலக்கலாம்

விலை : ரூ.1௦,000/-

பயன்படுத்தும் செலவு : ஒரு எக்டருக்கு ரூ.800

செயல்திறன் : நாள் ஒன்றிக்கு 0.85 எக்டர்

சிறப்பியல்புகள்:

பல்வேறு வகையான செடிகளை துண்டாக்கி மண்ணில் கலக்கலாம்
அனைத்து வகையான பவர் டில்லர்களுடன் இணைக்கலாம்
ஒரு நாளில் 0.8 எக்டர் நிலத்தில் உள்ள செடிகளை துண்டாக்கி மண்ணில் கலக்கலாம்
கருவியை பயன்படுத்துவதால் 73 சதவீத நேரமும் 75 சதவீத செலவும் மீதம் ஆகிறது