தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: வெற்றிகரமாக இயங்கும் சுய உதவிக்குழுக்கள்

சிலுவை நகர், கோவலம் , சு.கி.சு.யோ (SGSY) செயல்பாட்டு பிரிவு :

சிலுவை நகர் என்பது தெற்கு நுனியான கன்யகுமரியில் கோவலம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள மீனவர் உட்கிராமமாகும். சுமார் 100 குடும்பங்கள் கூரை வீட்டில் வசிக்கின்றனர். மீனவர்கள் அனைவரும் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் தொழில்களையே செய்து வருகின்றனர். மழைக் காலங்களில் மீன் பிடிப்பது குறைந்து காணப்படும். ஆதலால் அவர்களுக்கு தினசரி வாழ்க்கை நடத்துவதே சிரமமாகும். பெண்கள் மீன் விற்பனைக்கு செல்ல இயலாது, இத்தகைய இடத்தில், வறுமை மட்டும் வேலையில்லாத நிலையின் காரணத்தினால் சமூக பூசல்கள் எழும்.

சமூக பொருளாதார அந்தஸ்து :

சிலுவை நகரில் சுமார் சுய உதவிக் குழு 20 பெண் உறுப்பினர்கள், இத்தொழில்களின் மூலம் 17,000 ரூபாயை சேமித்துள்ளனர். சு.கி.சு.யோ (SGSY) திட்டத்தின் மூலம் 46,150 ரூபாயை சுழல் நிதியாக தங்களது குழுக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். 

முடிவுகள் மற்றும் வருங்கால நிலைமை :

சுய உதவிக் குழுக்களின் வருமானத்தின் மூலம், அதிக இடுபொருட்களை வாங்குவதன் மூலம் அதிக பொருட்களை தயார் செய்து அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். ஸ்டெலிலா மேரிஸ் அரசு சாரா நிறுவனத்தின் மூலம் பல்வேறு பகுதிகளிலும் உருவாக்கப்படுகின்றன. மாவட்ட ஊரக மேம்பாட்டு முகாம் (DRDA) வங்கிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் கூட்டு முயற்ச்களால் மீனவர் குடும்பத்தின் வறுமை நிலை மாற்றப்பட்டது. 

மூலதனம்:

http://kanyakumari.nic.in/selfhelp.html

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015