| கினியாப்புல் 
 பருவம் மற்றும் இரகங்கள் 
        
          
            | மாவட்டம்/ பருவம் | மாதம் | இரகங்கள் |  
            | இறவை |  | கோ 2 & கோ (கினியாப்புல்) 3 |  
            | எல்லா மாவட்டங்களும் | வருடம் முழுவதும் |  
            | மானாவாரி |  |  
            | எல்லா மாவட்டங்களும் | ஜூன் – செப்டம்பர் / அக்டோபர் - நவம்பர் |  கினியாப்புல் இரகங்களின் விவரங்கள் 
  
    
      | விவரங்கள் | கோ 2 | கோ (கினியாப்புல்) 3 |  
      | பெற்றோர் | கோ 1 x செண்டினேரியோ | மும்பாசாவிலிருந்து குளோன் செய்யப்பட்ட தேர்வு |  
      | வயது (நாட்கள்) | பல்லாண்டு பயிர் | பல்லாண்டு பயிர் |  
      | பசுந்தீவன் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) | 270 (7 அறுவடைகளில்) | 340-360 (7 அறுவடைகளில்) |  
      | உருவ இயல்புகள் |  
      | செடியின் உயரம் (செ.மீ) | 150-200 | 210-240 |  
      | தூர்களின் எண்ணிக்கை | 80-100 | 40-50 |  
      | இலை நீளம் (செ.மீ) | 65-75 | 97- 110 |  
      | இலை அகலம் (செ.மீ) | 2.5-2.9 | 3.2 - 4.5 |  
      | இலை தண்டு விகிதம் | - | 0.73 |  
      | தர இயல்புகள் |  
      | உலர் பொருட்கள் (%) | 25.94 | 20.2 |  
      | புரதச்சத்து (%) | 6.10 | 7.50 |  
      | நார்ச்சத்து (%) | 34.6 | 30.3 |  
      | பாஸ்பரஸ் (%) | 0.29 | 0.19 |  
      | கால்சியம் (%) | 0.59 | - |  
      | மெக்னீசியம் (பி பி எம்) | 0.38 | - |  
      | IVDMD (%) | 49.5 | - |  
 
    
      
        | 
          கினியாப்புல் - கோ (ஜிஜி) 3 - சிறப்பியல்புகள்         
            அதிக  தூர்கள் (40-60 தூர்கள் / குத்து) மற்றும் சாயாத தன்மை அதிக  இலைகள் (280 - 350 / குத்து)அதிக  இலை தண்டு விகிதம் (0.73)நிழலிலும்  வளரக்கூடியது, தென்னந்தோப்புகளில் வளர்க்க ஏற்றது சுவையானது  அதனால் கறவைமாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் விரும்பி உண்கின்றன |  |  
        |  | அதிக தூர்களை கொண்ட கினியாப்புல் - கோ (ஜிஜி) 3 |  சாகுபடிக்குறிப்புகள் : கினியா புல் கோ (ஜிஜி) 3 
  
    | பருவம் | : | இறவைப் பயிராக ஆண்டு முழுவதும்,பருவ காலங்களில் மானாவாரியிலும்  பயிரிடலாம் |  
    | மண் | : | நீ ர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலம். நிழலைத்தாங்கி வளரும் பயிர் தென்னந்தோப்புகளுக்கு ஏற்றது |  
    | நிலம் தயாரித்தல் | : | 2 முதல் 3 முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 50 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். |  
    | உர அளவு (எக்டருக்கு) |  | அடியுரம்:தொழு உரம்-25  டன்கள்,50 கிலோ தழைச்சத்து,50 கிலோ மணிச்சத்து,40 கிலோ சாம்பல் சத்து.மேலுரம் :50 கிலோ தழைச்சத்து,ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும்  50 கிலோ தழைச்சத்து  இட வேண்டும்
 
 |  
    | கரணை அளவு | : | எக்டருக்கு 40,000  வேர் கரணைகள் |  
    | இடைவெளி | : | 50 x 50 செ.மீ. |  
    | களை நிர்வாகம் | : | தேவைக்கு ஏற்ப கைக்களை எடுக்க வேண்டும் |  
    | நீர்ப்பாசனம் | : | நட்டவுடன் மற்றும் உயிர் நீர் மூன்றாவது  நாள்7 முதல் 10 நாட்களுக்கு  ஒருமுறை மண் மற்றும் மழை அளவைப்பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். |  
    | பயிர் பாதுகாப்பு | : | பொதுவாகத் தேவையில்லை |  
    | அறுவடை | : | முதல் அறுவடை 75-80  வது நாட்களிலும், மற்ற அறுவடைகள் 40 -45  நாட்கள் இடைவெளியில் |  
    | மகசூல் | : | ஒரு  ஆண்டிற்கு 7 அறுவடைகளில்  எக்டருக்கு 320 டன்கள் |    |