|  | 
| அறிகுறிகள் | 
| முதிர்ந்தஇலைகளின் நுனியிலிருந்து இலை முழுவதும் பொன் மஞ்சள் நிறமாக வெளுத்துக் காணப்படும். | 
| நிவர்த்தி | 
| அறிகுறிகள்  தென்படும் பொழுது 15 நாட்களுக்கு ஒரு முறை 20 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் நீரில்  கரைத்து இலைவழியாகத் தெளிக்க வேண்டும். |