| 
          கந்தகச் சத்து பற்றாக்குறையால் பசுமை  சோகை காணப்படும். புதிதாக வளரும் இலைகளில் பச்சை நிறம் வருவதும் இலைகள் தடிப்பாக ஆகவும்  தாமதமாக இருக்கும்இலைகள் சுருக்கமுற்று காணப்படும்வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகளின்  அளவு குறைந்துவிடும்மைய இலைகள் வெள்ளையாக மாறிவிடும். இலைத்தாள்கள்  மிகவும் மெல்லியதாகவும், எளிதாகக் கிளிந்து விடக்கூடும் |