| 
        பூக்களின் பின்புறம் தடியாக இருப்பதை  இழந்துவிடும். அது மட்டுமின்றி பூக்கள் காயத் தொடங்கும்இலைகள் முருக்கேறி, சுருண்டும் இலையின்  நுனிகள் மங்களான பச்சை நிறத்தில் மேல் நோக்கி காணப்படும்.இதழ்கள் சுருண்டும், சரியாக விரியாமலும்  இருக்கும்தண்டுகளில் உள்ள கிளைகள் பூக்கள் இல்லாமல்  இருக்கும்பூக்கள் பூர்ப்பதில் தாமதம் ஏற்படும் |