| 
        இளம் இலைகள் மெல்லியதாகவும், நரம்பிடை  சோகையும் காணப்படும்.இலை நடு நரம்பின் அடிப்பகுதி இளம் பச்சை  நிறத்தில் தோன்றும்.இலையினஇ அளவு குறைந்துவிடும்.பின்பு இலைகள் மங்களான அல்லது வெளிறிய  நிறத்தில் மாறி உதிர்ந்துவிடும்.இலைகள் பின்நோக்கிக் காய்ந்துவிடும்.  முதிர்ந்த இலைகள் பச்சை நிறமாகவே இருக்கும். |