| 
      நரம்பிடை       சோகை முதன் முதலில் முதிர்ந்த இலைகளில் தென்படும்இலை நரம்புகளுக்கிடையில்       உள்ள திசுக்கள் மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும். ஆனால் இலை நரம்புகள் பச்சை       நிறமாகவே இருக்கம்தீவிர       நிலையில் அறிகுறிகள் இளம் இலைகள் மேல் தோன்றும்இதனால்       இலைகள் முதிரா நிலையில் உதிர்ந்துவிடும்அறிகுறிகள்       அதிகமாக அமில நிலங்களில் தோன்றும். இந்த நிலங்கள் அதிக அளவில் சாம்பல்சத்து உரம்       அல்லது சுண்ணாம்புச்சத்தை ஏற்கும் |