| 
      பச்சை       சோகை முதன் முதலில் முதிர்ந்த இலைகளின் விளிம்புகளில் தோன்றும். இலை விளிம்புகள்       கருகி காணப்படும்செடிகளில்       சாம்பல் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் வளர்ச்சிகள் மெதுவாகவும், குன்றியும் காணப்படும்தண்டுகள்       வலுக்குறைந்து காணப்படும்விதைகள்       மற்றும் பழங்களின் அளவு குறைந்துவிடும். அதனுடைய உற்பத்தியின் அளவு குறைந்து காணப்படும் |