| 
        இலைகள் கருத்து காணப்படும். இலைகளின்  வளர்ச்சியும், வீரியமும் குன்றி காணப்படும்வெள்ளை, மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிற  பசுமை சோகை புள்ளிகள் முதிர்ந்த இலையின் மேல் தோன்றும். பின் அது அடி மற்றும் மேல்  மட்டத்தில் உள்ள இலைகளுக்கும் பரவி விடும்.இலை விளிம்புகளில்  உள்ள பகுதிகள் காய்ந்து காணப்படும்வேர்களின் வளர்ச்சி மிகவம் மோசமாக இருக்கும்சிறிய இலைகளின் முனைகள் பின்னோக்கிக்  காய்ந்துவிடும் |