| 
      பசுமை       சோகை முதன் முதலில் முதிர்ந்த இலைகளின் முனையில் காணப்படும் ( இலை விளிம்புகள்       கருகி காணப்படும்)செடிகளில்       சாம்பல் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் வளர்ச்சி மெதுவாகவும், வளர்ச்சி குன்றியும்       காணப்படும்தண்டுகள்       திடமில்லாமல் இருக்கும்விதைகள்       மற்றும் பழங்களின் அளவு சிறியதாக இருக்கும். இதனுடைய உற்பத்தியின் அளவு குறைந்துவிடும்  |