| 
      இலை       முனை மஞ்சளாகவோ, பழுப்பு நிறமாகவோ காணப்படும்இலை       முனையிலிருந்து இலை விளிம்புடன் சேர்த்து மஞ்சள் நிறமாக மாறும்பின்       ஒன்றுசேர்ந்து ஒரே மாதிரியான இடங்களில் பக்க இலை நரம்புகளின் இடையிலும் நிறம்       மாறி காணப்படும்இலை       முனைகள் காய்ந்து காணப்படும். அறிகுறிகள் அதிகமாக இலை முனைகளில் தென்படும்இலை       முனையில் காய ஆரம்பித்து இலையின் விளிம்புகள் முழுவதும் காய்ந்துவிடும்காய்ந்த       பகுதிகளின் இடையில் மஞ்சள் நிற கீற்று உருவாகும். முன் பருவத்தில் திடமான பச்சை       நிற திசுக்கள் காணப்படும்பாதிக்கப்பட்ட       இலைகள் அறிகுறிகளை தோற்றுவிக்காது. பொதுவாக ஆழந்த பச்சை நிறத்தில் தென்படும். வளர்ச்சி       குன்றி காணப்படும் |