|  | 
  
    | நெல்லில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை | 
  
    | அறிகுறிகள் | 
  
    | 
      இலையின்       அடிப்பாகத்தில் நடு நரம்பின் இருபுறமும் பட்டையான மஞ்சள் நிறக் கோடுகள் தோன்றும்.சிவப்பு       கலந்த பழுப்பு நிறம் கீழ் இலைகளில் காணப்படும்.இலைப்       பரப்பு குறைந்துவிடும்.மணி       பிடித்தல் காலதாமதாமாகும். வளர்ச்சி சீராக இருக்காது. | 
  
    | நிவர்த்தி | 
  
    | 
      மண்ணில்       அடியுரமாக 25 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும். 5       கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இலை வழியாக 15 நாள் இடைவெளியில்       இருமுறை தெளிக்க வேண்டும். |