|  | 
  
    | கரும்பில் இரும்புச்சத்து பற்றாக்குறை | 
  
    | அறிகுறிகள்  | 
  
    | 
      இலைகள்       வெளுத்தும், மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்இலை       நரம்புகள் தெளிவாக வெளிர் பச்சை நிறத்துடன் காணப்படும்மஞ்சள்       நிறக் கோடுகள் இலை நுனிவரைத் தொடர்ந்து காணப்படும்தண்டு       மற்றும் வேரின் வளர்ச்சி குன்றிவிடும் | 
  
    | நிவர்த்தி  | 
  
    | 
      5 கிராம் பெர்ரஸ் சல்பேட் மற்றும்  10 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைவழியாக பத்து நாட்களுக்கு ஒரு  முறை தெளிக்க வேண்டும்.25       கிலோ பெர்ரஸ் சல்பேட்டையம் 12.5 டன் தொழு உரத்தையும் அடி உரமாக இடவேண்டும். |