|  | 
| அறிகுறிகள் | 
| இலைகளின் நரம்பிடைப் பகுதிகளில் இழுங்கற்ற மஞ்சள் நிறத் திட்டுகள் தோன்றி, திட்டுகள் சற்று மேடுகளாகக் காணப்படும். ஒரங்கள் காய்வதும் இலைகள் கிண்ணம் போல் குவிவதும் பரவலாகக் காணப்படும். இம் இலைகள் சுருண்டும், ஒழுங்கற்ற வடிவங்களிலும் காணப்படும். | 
| நிவர்த்தி | 
| 0.05% சோடியம் மாலிப்டேட் கரைசலை வார இடைவெளியில் 2 முறை இலை மேல் தெளிக்க வேண்டும். |