Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்


நிலக்கடலை காயை செடியிலிருந்து பிரித்தெடுக்கும் கருவி

பயன்:  நிலக்கடலை காயை செடியிலிருந்து பிரித்தெடுக்க பயன்படுகிறது.
திறன் : நாளொன்றுக்கு 0.4  எக்டர்
விலை : ரூ.28,000/-
செலவு: எக்டேருக்கு ரூ.833/-
சிறப்பு அம்சங்கள் :

  • சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்றது.
  • காய் பிரித்தெடுக்கப்பட்ட செடிகளை தீவனமாகப் பயன்படுத்தலாம்.
  • காயை பிரித்தெடுக்கும் திறன்: 100%
  • பிரித்தெடுக்கப்பட்ட காயின் சேதாரம்: 2 சதவீதத்தை விடக் குறைவு
  • வேலையாட்களில் சேமிப்பு: 37 %
  • செலவில் சேமிப்பு: 17 %

 

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016