வங்கி மற்றும் கடன் ::தேசிய பால் பண்ணை மேம்பாட்டு அமைப்பு
தத்துவம்
  • ஒற்றுமையுடன் இருப்பது என்பது மிகவும் விரும்பப்படுவது. இது மக்களுக்கு வளங்களின் மீது ஒரு கட்டுப்பாட்டை ஜனநாயக சுய ஆட்சி முறை மூலம் வழங்குதல்.
  • மக்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்யும பொழுது, சுயசார்பு அடைவர் மற்றும் அவர்கள் நிதி பங்கு மற்றும் இருவரும் சுய ஆட்சி உரிமையை அனுபவித்தனர். அவர்களின் சுய நிறுவனங்களை நிர்வகித்து வளர்த்து அதை ஏற்றுக் கொள்வர்.
  • படிப்படியாக மேலும் சமுதாயத்தில் அடைவது என்பது அதன் வளர்ச்சிக்குத் தேவையான நன்மையை நாடுபவர்களுக்குச் சென்றடையும்.
  • குறிப்பாக பெண்கள் மற்றும் நலிவடைந்தவர்கள், கூட்டுறவு நிர்வாகம் மற்றும் முடிவு எடுக்கும் வேலைகளில் ஈடுபடுதல்வேண்டும்.
  • சந்தை இயக்கங்களை தலைமையிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமானால், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் புதுமையான நல்ல வழிகளை எப்பொழுதும் தேடிக் கொண்டே இருத்தல் நல்ல வழிகளை அடைய வழிவகுக்கும்.
  • நமது வழிமுறைகள் மாறுகின்ற சூழலை பிரதிபலிக்கும் பொழுது, நமது தேவை மற்றும் மதிப்பு எப்பொழுதும் நிலையாக இருத்தல்வேண்டும்.

கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சி

பால் வாரியம் கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சித் திட்டங்களை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துகிறது. இதன் குறிக்கோள் உறுப்பினர்களுக்கு சுய சார்பு அடைய உதவி செய்தல் மற்றும் தனியாக கூட்டுறவு நிறுவனங்கள் நிர்வாகம், மற்றும் பொருளாதாரம் சமுதாய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல், என்டிடிபி அதன் கிராமப்புற தொகுதிகளை மகளிர் மேம்பாடு மற்றும் தலைமை பண்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் அதன் செயல்களில் முக்கியப் பகுதியாக வைத்துள்ளது. தேவைக்கு ஏற்ற ஆலோசனை உதவிகளைச் செய்து திட்டங்களை வைத்து பால் பண்ணை கூட்டுறவுகள் வலிமைப்படுத்தி அதன் பால் கொள்முதலை அதிகரித்தல்.
தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் நிறுவன அமைப்பு (ஐபி), கூட்டுறவுகளில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்தல் (இடபிள்யூஐசி) கொள்முதல் முறைகளை வலிமைப்படுத்துதல் (எஸ்பிஎஸ்).

நமது நுகர்வு அமைப்புக்களில் கூட, மாநில கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், என்டிடிபியின் கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சி சேவைகள் அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது மற்றும் மேம்பாட்டு முகவர்கள் பால் பண்ணைகளில் வேலை செய்வோர் மற்றும் அதன் சார்ந்த கூட்டுறவுகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் அதனுடன் சேர்ந்தது. பால் பண்ணை கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் பெரிய நோக்கத்துடன், என்டிடிபியின் பொறியியல் சேவைக் குழு பால் பண்ணை மற்றும் அதன் சார்ந்த திட்டங்கள் சர்வதேச தர நிர்ணயத்தை ஈடு செய்யும் அளவிற்கு செயல் திட்டம் நிறைவேற்றுதல்.

என்டிடிபியின் பொறியியல் சேவைகள் குழு தொழில்நுட்ப உதவி மற்றும் பொறியியல் இடுபொருட்களை திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனை மூலம் அல்லது திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலமும் செய்யலாம். இதன் நுகர்வோர் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் எண்ணெய் விதை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள், மத்திய மாநில அரசுகள் மற்றும் பால் பண்ணை களன் அமைத்தல், குளிர்விக்கும் நிலையங்கள், கால்நடை தீவனத்திட்டங்கள் மற்றும் அதன் சார்ந்த இதர தொழில்கள் ஆகியவற்றை அமைத்தல். என்டிடிபி அதன் பொறியியல் மற்றும் திட்ட நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த திட்டங்களை இதரப் பகுதிகளான பழம் மற்றும் காய்கறி திட்டம், தானியங்கி பால் கறக்கும் முறை, எப்எம்டி தடுப்பூசிக் களன், அதிக பாதுகாப்புடன் கூடிய கால்நடை நோய் ஆராய்ச்சி சோதனை நிலையம் ஆகியவை ஜீலை 2001ன் நிலவரப்படி, 500க்கும் மேற்பட்ட திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

பொறியியல் சேவைகள் திட்டங்களுக்கு  மதிப்புக் கூட்ட அதன் நவீன தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரிய வரைபடம் ஆகியவற்றை இணைத்து நிலையான பால் கறக்கும் இயந்திரம்  உருவாக்குதல் விற்பனையாளரை மேம்படுத்துதல் மற்றும் பால்  மற்றும் அதன் சார்ந்த திட்டங்களுக்கு வாரியத்தின் தகுதியுள்ள பொறியாளர்கள் எடுத்து அதன் குறியீடுகளை உபகரணங்களுக்கு நிர்ணயித்தல் ஆகியவை தனியான பங்களிப்பு அதன் சாலை மற்றும் ரயில் டேங்கர்களுக்கு வழித்தட வடிவமைப்பு இந்தியாவின் தேசிய பால் கட்டம் (என்எம்ஜி) ஏற்படுத்துதல்.

ஆதாரம்: http://www.nddb.org

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு |தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016