பயிர் காப்பீட்டு் :: பயிர் காப்பீட்டு திட்டம்

ஆப்பிள் காப்பீடு (ஜெப் பீமா யோஜனா)

மோசமான வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்படும் உத்தராகண்டில் உள்ள ஆப்பிள் உற்பத்தியாளர்களுக்காக வேளாண் காப்பீட்டு நிறுவனம் உத்தரகண்ட மாநில அரசுடன் ஜெப்பீமா யோஜனா (அ) ஆப்பிள் காப்பீடு வழங்க முன் வந்தது.

காப்பீடு பாதுகாப்பு

வானிலை அளவீடு, போதுமான குளிர்கால குளிரூட்டிகள் இல்லாதது, வெப்பநிலை மாற்றங்கள் இயல்பு நிலையை விட பூக்கும் பருவத்தில் அதிகமாகும் (அ) குறையும் போது, பழங்கள் உருவாகும் பருவத்தில் ஒட்டுமொத்த மழை அளவு குறிப்பிட்ட புவியியல் பரப்பில் குறிப்பிட்ட காலத்தில் பற்றாக்குறை ஏற்படுவதால் மகசூல் குறையும் பட்சத்தில் காப்பீடு வழங்கப்படுகிறது.

காப்பீடு தொகை

5-14 வருடங்கள் உள்ள ஒரு மாதத்திற்கு 500 ரூபாய் மற்றும் 15-50 வருடங்கள் உள்ள ஒரு மரத்திற்கு 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013