பயிர் பாதுகாப்பு :: பாக்கு பயிரைத் தாக்கும் நோய்கள்

மாகாளி கொலிரகோ காய் அழுகல் நோய் : பைட்டோபதோரா அரிகே

அறிகுறிகள்:

  • மரங்களிலிருந்து முதிராத கொட்டைகள்  அழுகி அதிகளவில் உதிர்தல்.
  • நீரில் நனைந்த விதைகளை ஆரம்பத்தில் நடுவதால் பூங்கொத்து, பழம் மற்றும் தண்டு மேலும் பாதிக்கப்படும்.
  • கொட்டைகள் பெரிய நுண்குமிழ் மற்றும் அடர்பழுப்பு ஆர போக்குகளை கொண்டிருக்கும்.
  • பாதிக்கப்பட்ட மரங்களின் உச்சியில் பெரும்பாலும் உலர்ந்த இலைகள் மற்றும் கிளைகள் இருக்கும்.
  • பாதிக்கப்பட்ட கொட்டைகள் விழுந்து வெள்ளை பூஞ்சை படலம் வளர்ந்திருக்கும்.
கொட்டைகள் அழுகி உதிர்தல் அடர்பழுப்பு ஆர போக்கு உலர்ந்த இலைகள் வெள்ளை பூஞ்சை படலம்

கட்டுப்பாடு:

  • சுத்தமான சாகுபடி முறை.
  • பாதிக்கப்பட்ட மரங்களை அழித்தல்.
  • உதிர்ந்த கொட்டைகளை சேகரித்து எரித்தல்.
  • 1% போர்டிக்ஸ்  கலவையை பருவ மழைக்கு முன்பும் இரண்டாம் தெளிப்பு 40-45 இடைவெளியில்

Image Source:

http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/index1.html


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015