பயிர் பாதுகாப்பு :: பாக்கு பயிரைத் தாக்கும் நோய்கள்

மொட்டு அழுகல்: பைட்டோபதோரா அரிகே

அறிகுறிகள்:

  • முதல் அறிகுறி கதிர் இலைகள் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு மஞ்சள் நிறத்திற்கு மாறும்.
  • இலைகள் மற்றும் வளரும் மொட்டுகள் அழுகுவதன் காரணமாக மரமே இறக்க நேரிடும்.
  • பாதிக்கப்பட்ட இளம் இலை சுருள் எளிதில் தொட்டவுடன் உதிரும்.
  • வெளி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி ஒன்றன் பின் ஒன்றாக தண்டிலிருந்து உதிர்ந்துவிடும்.
பச்சை நிறத்திலிருந்து பழுப்பு மஞ்சள்நிறத்திற்கு இலைகள் மாறும் இலைகள் அழுகுதல் மொட்டுகள் அழுகுதல் வெளி இலைகள் மஞ்சள் நிறமாதல்

கட்டுப்பாடு:

  • மாகாளி நோயால் பாதிக்கப்பட்ட கிளைகளை நீக்கிவிட்டு 1% போர்டிக்ஸ் கலவையை தெளிப்பதன் மூலம் சுற்றியிருப்பவற்றை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

Image Source:

http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/index1.html


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015