பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு

சாம்பல் நோய்: லெவிலுலா டாரிகா
அறிகுறிகள்

  • இலையின் அடிப்புறத்தில் வெள்ளை நிறப்பூசணம் காணப்படும்.
  • நோயின் தாக்கம் தீவிரமாக இருந்தால் இலையின் மேல் பகுதிகளிலும் வெள்ளைப் பூசணம் காணப்படும்.

கட்டுப்பாடு

  • பருவநிலை உலர்ந்து இருக்கும் போது இரண்டு முறை கரையும் கந்தகம் 3 கிராம் / லிட்டர் என்ற அளவில் 15 நாள் இடைவெளியில், விதைத்த 3 மாதம் கழித்து தெளிக்கலாம்.
  • ஹெக்சகொனசோல் அல்லது 2 மில்லி டினோகேப் / லிட்டர் 15 நாள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.
  • நோய் எதிர்ப்புத் திறன் உள்ள ஜீவாலா என்னும் இரகத்தை பயன்படுத்தலாம்.
Castro Castro