பயிர் பாதுகாப்பு :: கொண்டக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள்

உலர் வேர்அழுகல் நோய்: ரைஸோக்டானியா படாடிகோலா/மாக்ரோபோமியா பேசோலினா 

தாக்குதலின் அறிகுறிகள்

  • நோயானது பூக்கும் தருவாயிலிருந்து காய்க்கும் பருவத்தில் இது சிதறி உலர்ந்தும் பயிர்கள் காணப்படும்.
  • இலைகள் மற்றும் தண்டுப்பகுதி வைக்கோல் நிறத்தில் தோற்றமலிக்கும்.
  • பாதிக்கப்பட்ட பயில் தளர்ந்து மற்றும் நிலத்தின் முழுவதும் பரவியது.
  • பாதிக்கப்பட்ட பயிரின் வேர்கள் அடர்ந்தும்  காய்ந்து காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

  • கோடை காலத்தில் ஆழமான உழுதல் வேண்டும்.
  • வேர்அழுகல் நோய் எதிர்ப்பு ரகங்களை வளர்க்கவேண்டும்.
  • வறட்சி தவிர்க்கப்பட வேண்டும்.
  • விதைப்பானது சரியான காலத்தில் இருக்கவேண்டும்.
  • முளைப்பு மற்றும் இளம் நாற்றுகளை உயர் வெப்பநிலையிலிருந்து பாதுக்க வேண்டும்.
  • T. விரிடி 4 கிராம் / கிலோ  விதை அல்லது  P. ஃபுளுரசன்ஸ்@ 10 கிராம் / கிலோ விதை அல்லது  கார்பன்டாசிம் அல்லது தீரம் 2g / கிலோ கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
  • கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் அல்லது P. ஃபுளுரசன்ஸ்/T. விரிடி 4 கிராம் / கிலோ 50  2.5 கிலோ / எக்டர்க்கு தொழுஉரத்துடன் தெளிக்க வேண்டும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015