பயிர் பாதுகாப்பு :: கோக்கோ பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தேயிலைக் கொசு நாவாய்ப்பூச்சி : ஹெல்லோபெல்டிஸ் ஆன்டோனி

பாதிக்கப்பட்ட காய்கள், நீரில் நனைந்தது போன்று வட்டமாக துளையுன் காணப்படும். பின் இத்துளை கருப்பு நிறமாக மாறிவிடும்.
பல காயங்கள் காரணமாக காய்கள் உரு மாறிக் காணப்படும்.


மேலாண்மை :

  • குறைவான பூச்சித்தாக்குதலின் போது வேப்பெண்ணெய் 3% சதம் தெளிக்கவும்
  • அதிகமான தாக்குதலின் போது, கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்.
  • இமிடாக்லோப்டிரிக்(0.6 மிலி/லிட்டர்), தைய மீத்தாக்சோன்(0.6 மிலி/லிட்டர்),புரோபென்னோபோஸ் (2 மிலி/லிட்டர்), கார்பாரைல் (2 மிலி/லிட்டர்)


   

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016