பயிர் பாதுகாப்பு :: கோக்கோ பயிரைத் தாக்கும் நோய்கள்

நாற்று கருகல்: ப்ய்டோப்தொரா  பால்மிவோரா

அறிகுறிகள்

  • அறிகுறிகள் இலைகள், நாற்றுகளின் தண்டுகள் மற்றும் முளை கொண்ட தாவரங்கள் மீது வளர்க்கின்றன.
  • இலைகளின் மீது சிறிய மூழ்கிய புள்ளிகள் தோன்றி பின்பு படர்ந்து ஒன்றாகி காய்ந்து விடும்.
  • தண்டுகளில் முதலில் நீர் மூழ்கிய புண்கள்  தோன்றி பின்பு கரு நிறமாக மாறிவிடும். இவைகள் ஏதேனும் ஒரு தண்டு பகுதிகளில் தோன்றி நாற்றுகளை முழுமையாக அழிக்கிறது.

கட்டுப்பாடு

  • பாதிக்கப்பட்ட செடிகளை  நீக்கி அளித்திட வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளின் மீது  1% போர்டியாக்ஸ் மிக்சர் அல்லது 0.2 % காப்பர் ஆக்சி களோரைட பருவ நிலைக்கு முன்பு மற்றும் அதன் பின்பு அவ்வப்போது தெளித்திடவேண்டும்.

Image Source:

http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/index1.html

 

இறந்த நாற்றுக்கள்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015