பயிர் பாதுகாப்பு :: காப்பி பயிரைத் தாக்கும் நோய்கள்

நாற்றழுகல் நோய்

அறிகுறிகள்

  • முளைக்கு முன் நாற்றழுகல் மற்றும் முளைத்தபின் நாற்றழுகல் என்று இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது.
  • முளைத்த பின் நாற்றழுகலில் கழுத்துப் பகுதி மண் பரப்பிற்கு அருகில் இருக்கும்பொழுது தொற்று ஏற்பட்டு திசுக்கள் அழுகி நாற்று இறந்துவிடும்.

கட்டுப்பாடு

  • காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% கொண்டு மண் நனைத்தல் செய்ய வேண்டும்.

Image Source:

http://hawaiiplantdisease.net/Coffee-diseases.php

 

நாற்றழுகல் நோய்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015