பயிர் பாதுகாப்பு :: கொத்தமல்லி பயிரைத் தாக்கும் நோய்கள்

தண்டு வீக்கம்: ப்ரோட்டோமைசிஸ் மேக்ரோஸ்போரஸ்

அறிகுறிகள்

  • நோய் தாக்கப்பட்ட  செடியின் உள்ள இலைகள் மற்றும் தண்டுகளின் மேல் வீக்கம் காணப்படும்
  • நோயின் தாக்கத்தால் மல்லி விதைகளின் வடிவம் மாறி காணப்படும்

கட்டுப்பாடு

  • விதைகளை விதைக்கும் முன் ஒரு கிலோ விதைகளுகு்கு 4 கிராம் திரம் மற்றும் 2 கிராம் பவிஸ்டின் மூலம் விதை நேர்த்தி செய்த பின் விதைத்தால் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்
  • அறிகுறிகள் தென்படும் ஆரம்ப காலத்தில் 0.1% கார்பன்டாசிம் கரைசலை தெளிக்க வேண்டும். தொடர்ச்சியாக 20 நாட்கள் இடைவெளியில் முழுவதுமாக நோயைக் கட்டுப்படுத்த இந்த கரைசலை தெளிக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016