உயிரியல் முறைக்கட்டுப்பாடு :: பேரளவு உற்பத்தி செய்தல்

ஒட்டுண்ணியை பெருமளவில் உற்பத்தி செய்தல்
செலோனஸ் பிளாக்பர்னி – பேரளவு உற்பத்தி
  • முட்டை புழு பருவ ஓட்டுண்ணி
  • ஸ்போடோப்டிரா எக்ஸிகுவே வில் இவ்வொட்டுண்ணியை அதிகமாக பெருக்க முடியும்.

உற்பத்தி செயல்முறை :

  • 24 மணி நேரம் வயதான 100 கோர்சைரா முட்டைகளை (புற ஊதா ஒளியில் காட்டாமல்)  5 x 5 செ மீ அளவுள்ள அட்டையில் ஓட்ட வைக்கவும்.
  • முட்டைகள் ஒட்டிய அட்டையை, 30 செலோனஸ் அந்துப் பூச்சிக்கு 1.5 லி கலனில் வெளிபடுத்தவும்.
  • இந்த கலனில் காற்றோட்டத்திற்காக சிறு சன்னல் வைக்கவும்.
  • 2 பஞ்சு சுருட்டுகளில் ஒன்றை 10% தேன் கலவையிலும் மற்றொன்றை நீரிலும் நனைத்து கலனிலுள் வைக்கவும்.
  • 24 மணிநேரத்திற்குப் பின் ஒட்டுண்ணுதலடைந்த முட்டை அட்டையை எடுத்து, கிருமி நீக்கப்பட்ட கம்பு  ஊடகத்தினுள் வைக்கவும்.
  • 30 நாட்களுக்குப் பின், கோர்சைரா பட்டுக்கூட்டிலிருந்து பிரகான் அந்துப்பூச்சி வெளியேறும். அந்துப்பூச்சி 25 நாட்களுக்கு வாழும் மற்றும் இனவிருத்த ஆற்றல் 400 முட்டைகளாகும்.
  • பிரகான் ஒட்டுண்ணியை, உருளைக் கிழங்கு துளைப் பானிலும் வளர்க்கலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு |  பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016