பயிர் பாதுகாப்பு :: பெருஞ்சீரகம் பயிரைத் தாக்கும் நோய்கள்

இரமுலேரியா கருகல்: ரமுேரியா ஃபோயென்குவி

அறிகுறிகள்:

  • இந்த நோயின் ஆரம்ப நிலையில் இலைகளின் மேல் சாம்பல் நிறப் புள்ளிகள் தோன்றும்
  • இந்தப்புள்ளிகள் பெரிதாகி பழுப்பு நிறத்தில் மாறிவிடும். இந்தத் தாக்குதல் திடமாக இருந்தால் முழு செடியுமே பழுப்பு நிறமாக மாறி பின் செடிகள் வாடிவிடும்

கட்டுப்பாடு:

  • நோயைக்கட்டுப்படுத்த ஆரம்ப காலத்தில் டைமீதேன் - எம் - 45 0.25% கரைசலை தெளிக்கவும்
  • 1 மி.லி. சோப் கரைசல்/ லிட்டர் தண்ணீரை பயன்படுத்தினால் நல்ல பயன் தரும்
  • 10-15 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை தெளிக்கவும்

Image source:

http://www.forestryimages.org/browse/detail.cfm?imgnum=2170040

 

இரமுலேரியா கருகல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015