பயிர் பாதுகாப்பு :: பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய் :

அறிகுறிகள்

  • வறண்ட நிலைகளில் இந்த நோய் பரவலாகக் காணப்படும்.
  • வெள்ளை (அ) பழுப்புநிற மாவு வளர்ச்சி இலையின் மேலும், கீழும், தண்டுகளிலும் காணப்படும்.
  • தீவிரத் தாக்குதலின் போது,செடிகள் பலவீனமாகி, குட்டை வளர்ச்சியுடன் காணப்படும்.

கட்டுப்பாடு

  • நனையும் கந்தகம் 0.1% தெளிக்க வேண்டும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015