பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் நோய்கள்
அல்டர்னேரியா கரும்புள்ளி நோய்: அல்டர்னேரியா பிரேசிகா அ. ரபனி
அறிகுறிகள்

  • சாம்பல் நிற இலைப்புள்ளிகள் மத்தியில் மஞ்சள் நிறமுடைய புள்ளிகளைக் கொடுக்கும்.
  • இலைகளில் காய்களிலும், செடி முதிர்யடைவதற்கு ஒரு சில வாரத்திற்கு முன் வட்டவடிவ கரும்புள்ளிகள் தோன்றும்.
  • காய்கள் பாதிப்படைந்து, அதில் வளையப் புள்ளிகளாக காணப்படும். இறுதியில் உதிர்ந்துவிடும்.

கட்டுப்பாடு

  • பயிர் சுழற்சி முறையைப் பின்பற்றவேண்டும்.
  • காய்கள் வயல்களில் உதிர்வதற்கு முன்னரே அறுவடை செய்ய வேண்டும். மேங்கோசெப் 0.2 சதவிகிதம் என்ற அளவில் நோய் தோன்றிய உடன் தெளிக்கவும்.

 

Mustard

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015