பயிர் பாதுகாப்பு :: பப்பாளி பயிரைத் தாக்கும் நோய்கள்

வளைப்புள்ளி நோய் : பப்பாளி வளைப்புள்ளி நச்சுயிரி

அறிகுறிகள்:

  • பச்சை இலைகளின் இந்நோயின் தாக்கத்தினால் இலைகளின் நரம்பு தெளிவாகவும் சுருங்கியும் மற்றும் திசுக்களின் மடல்கள் சுருங்கிக் காணப்படும்.
  • விளிம்பு இலைகள் மற்றும் தொலைவான பகுதி இலைகளும் சுருண்டு கீழ்நோக்கி காணப்படும் மற்றும் இந்நோய் தேமல் பல்வண்ண புள்ளியமைப்புடனும், கரும் பச்சைக் கொப்பளம் போன்றும் இலைகள் உருக்குளைவினால் செடியின் வளர்ச்சி குன்றிவிடும்.
  • பழங்களில் வளைப்புள்ளிகள் காணப்படும். இவ்வாறு ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்டவை பழங்கள் உருவாவதில்லை
அறிகுறிகள்
   

கட்டுப்பாடு:

  • பூச்சிக் கொல்லி மூலம் பராமரிக்கப்பட்ட பப்பாளி நாற்றுகள் பயன்படுத்தவும்
  • நாற்றுகளை நோய் தாக்காதவாறு செடிகைள பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
  • பப்பாளி பயிரிடுவதற்கு முன்பாக தடை பயிராக சோளம் மற்றும் மக்காச்சோளம் பயிரிடவும்
  • பாதிக்கப்பட்ட செடிகளை உடகடியாக அகற்றி விட வேண்டும்
  • பூசணி போன்ற கொடி வகைகளை பயிரிடக் கூடாது
பப்பாளி வளைப்புள்ளி நச்சுயிரி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015