பயிர் பாதுகாப்பு :: இரப்பர் பயிரைத் தாக்கும் நோய்கள்
அதிக இலை உதிர்தல்: ப்ய்டோப்தொரா  பால்மிவோரா, ப்ய்டோப்தொரா நிகோடியானா வகை பாராசிடிகா

அறிகுறிகள்:

  • ஜீன், ஆகஸ்ட் மாதங்களின் போது அதிக இலை உதிர்தல் ஏற்படுகிறது. பொதுவாக டிசம்பர் மாதத்தின் போது இலை உதிர்கிறது.
  • மந்தமான சாம்பல் இலைகள் மீது, வட்ட புள்ளிகள் பெரிதாகி ஒழுங்கற்றதாக தோன்றும்.
  • இலைகள் பெரியதாவதற்கு முன்பாக உதிர்ந்துவிடும். இந்த இலைகள் பச்சை மற்றும் செம்பழுப்பு நிறத்தில் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட இலை தடித்த கம்பளம் போல் இருக்கும். அழுகிய  இலைகள் கெட்ட வாசனை வெளிப்படுத்தும்.

கட்டுப்பாடு:

  • தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பாக போர்டெக்ஸ் கலவையை 1% தெளிக்கவும். கூடுதல் திறனை அதிகரிக்க 0.2% துத்தநாக சல்பேட் தெளிக்கவும்.
    Image source
http://www.vietmarubber.info/web/assets/images/runglamuamua.jpg http://rubberdisease.blogspot.in/


 

அதிக இலை உதிர்தல் பாதிக்கப்பட்ட பழங்கள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015