இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

உலகம்வெப்பமயமாதலின் காரணங்கள்

  1. அதிக பயன்பாட்டில் உள்ள தொல்லுயிர் எச்சஎரிபொருள்
  2. அதிக பயன்பாட்டிலுள்ள தொல்லுயிர் எச்சஎரிபொருட்கள் வெளியேற்றும் அதிக அளவ பசுமைகுடிால் வாயுக்கள், அதிலும் கார்பன்டைஆக்ஸைடு
  3. காட்டழிப்பு நகராக்கம்

      அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தினால், பயன்பாட்டில் உள்ள நிலங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த செயலால் பல்வேறு பகுதிகளில் வனப்பகுதிகளை அழிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இவ்வாறு வனப்பகுதிகள் அழிக்கப்படுவதால், சுற்றுப்புற்சசூழலின் கார்பன்டைஆக்ஸைடின் பக்களிப்பு அதிகரிக்கிறது.

  • மின்பொருளில் குளோரோஃபுளோரோ கார்பனின் பயன்பாடு

CFC அல்லது குளோரோஃபுளோரோ கார்பன் என்பது ஒரு வாயு இது வாயுமண்டலத்திலுள்ள ஒசோனை (O3) குறைக்கிறது. இதனால் ஒசோன் செறிதளர்வு ஏற்பட்டு சூரிய கதிர்வீச்சின் அளவானது அதிகரிக்கிறது.

 

  • வெளிபுறத்தில் எரிக்கப்படும் குப்பை

உலகளவில் வெளிப்புறமாக எரிக்கப்படும் குப்பையிலிருந்து வெளியேற்றப்படும், பசுமைகுடில் வாயுக்கள்

  • வாகனம் மற்றும் தொழிற்சாலை வெளியேற்றம்
  • எரிமலை குமறல்

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015