அரசு திட்டங்கள் & சேவைகள் :: தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள் - 2009-10

த.நா.வே.ப செயல்படுத்தப்படும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள்

2009-10

 வ.எண் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு
(ரூ. இலட்சத்தில்) 
1.

மரவள்ளி பயிரில் தேமல் நச்சுயிரி நோயற்ற விதை குச்சிகளை உற்பத்தி செய்து வழங்குதல்

60.00
2.

தமிழ்நாட்டின், கடலோர மணல்சாரி மண்வகை பகுதிகளில், பிரித்து எடுத்து செல்லக்கூடிய தெளிப்பு நீர்ப்பாசனத்தை அறிமுகப்படுத்துதல்

45.00

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013