வேளாண் அறிவியல் நிலையம் :: விருதுநகர் மாவட்டம்

மாவட்டத்தின் முக்கியப் பிரச்சனைகள்

  1. உள்ளூர் இரகங்களைத் தொடர்ந்து சாகுபடி செய்தல்
  2. உயர் விளைச்சல் இரகங்களைப் பற்றிய குறைந்த அறிவு
  3. பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலால்
    • குறைந்த மகசூல்
    • பூக்கள் உதிர்தல்’
    • உயிர் உரங்கள் மூலம் அதிக மகசூல் பெற முடியும் என்கிற அறிவு சரிவர இல்லாமை

பயறு வகைகளில் காய்கள் திரட்சி அடையாததற்கான காரணங்கள்

  • இலைப்பேன் தாக்குதல் அதிகம்
  • குறைந்த மகசூல்
  • சாகுபடி தொழில்நுட்பங்களைப் பற்றிய குறைந்த அறிவு
  • மண்ணில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு
  • மண்ணில் குறைந்த அளவு அங்ககப் பொருட்கள்
  • செயற்கை உரங்களை அளிப்பது பற்றிய குறைந்த அறிவு

நடுகின்ற பொருட்களை தயாரிப்பதைப் பற்றிய குறைந்த அளவு

  • மானாவாரிப் பகுதிகளுக்கு உகந்த வெள்ளாடு இரகங்களைப் பற்றிய குறைந்த அறிவு.
  • சுத்தமான இறைச்சி உற்பத்தி செய்வதைப் பற்றிய குறைந்த அறிவு
  • பாலில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பற்றிய அறியாமை

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013