த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: வெற்றிக் கதைகள் :: மீன் வளர்ப்பில் பெண்கள்

 

 

பெயர்: திருமதி. விஜயாந்திமாலா

இடம்: திருவள்ளூர்

தொழில்: மீன் உணவைப் பக்குவபடுத்துபவர்

 


மகளிர் மீன் உணவைப் பக்குவபடுத்துபவர்:

  • திருமதி விஜாயந்திமாலா மற்றும் அவரது குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கின்றார்
  • இவர்கள் மீன் உணவைப் பக்குவபடுத்துபவர்கள். மீன் உணவு தயாரித்தலில் சிறந்த வல்லுநர். கழிவு மீன்களைக் காயவிடுதல், இருப்புச் செய்தல், தூளாக்குதல் மற்றும் பொதியமிடுதல் ஆகிய தோழிகளைச் செய்கின்றனர்
  • குழுவிலிருக்கும் மிச்ச பணத்தைக் கொண்டு மீன் உணவை தயாரித்து அதில் வரும் வருமானத்தை குழுவினரிடையே பங்கிட்டுக் கொள்வார்கள்
  • திருமதி விஜயாந்திமாலாவிற்கு நல்ல ஆளுமை திறன் உள்ளது. நல்ல அறிவும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உள்ளது
  • கிராமத்திலிருக்கும் பல பெண்களுக்கு வேலை வாய்ப்புத் தருகிறார்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016