த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: வெற்றிக் கதைகள் :: மீன் வளர்ப்பில் பெண்கள்

 

 

பெயர்: திருமதி. ஆர். ஸ்வர்ணலதா

இடம்: நாகப்பட்டினம்

தொழில்: இறால் விவசாயி


பெண் இறால் விவசாயி:

  • திருமதி ஆர். ஸ்வர்ணலதா நாகப்பட்டினம் மாவட்டத்தில்,  ஒரு BS.c (ஹோம் சயின்ஸ்) பட்டம் பெற்றவர்.
  • இவருக்கு, 1994 ஆம் ஆண்டு முதல் இறால் விவசாயம் மற்றும் கடல் விவசாயத்தில் நல்ல நிபுணத்துவம் கிடைத்தது.
  • இவரது பண்ணை அருகே அமைந்துள்ள மற்ற இறால் பண்ணைகளுக்கு ஒரு ஆலோசகராகப் பணிபுரிகிறார்.
  • இவர், மீன் உணவு ஏற்றுமதியில் ஈடுப்பட்டிருக்கும் தன் கணவருக்கும் ஒரு ஆலோசகராக உதவுகிறார்.
  • இவரது தன்னார்வம் மற்றும் இவரதுக் குடும்ப அங்கத்தினர்கள் தரும் ஊக்கத்தினால் தீவிரமாக உவர்நீர் இறால் வளர்ப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார்
  • இவர், இறால் விவசாயிகள் மத்தியில் ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ்கின்றார்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016