த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: வெற்றிக் கதைகள் :: மீன் வளர்ப்பில் பெண்கள்

 

 

பெயர்: திருமதி. விஜயா

இடம்: சென்னை

தொழில்: அலங்கார மீன் விவசாயி


பெண் அலங்கார மீன் விவசாயி:

  • 'அலங்கார மீன் வளர்ப்பு' சென்னை அருகே, 5 'இருளர்' பழங்குடி பெண்கள் சுய உதவிக் குழுக்கள், நடைமுறையில் வருகிறது.
  • திருமதி. விஜயா அவரது சக உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தில் மேம்பாடு  கொண்டுவர கடுமையாகப் போராடினார்.
  • ஒவ்வொரு நாளும் இவரும் இவரது குழுவினரும் மிகக்கடினமாக உழைத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு 'அலங்கார மீன் வளர்ப்பு அலகு'  நிறுவினார்கள்.
  • இவர், இறால் விவசாயிகள் மத்தியில் ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ்கின்றார்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016