த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: வெற்றி கதைகள்

 

 

பெயர்: திருமதி. தமிழ்செல்வி

இடம்: காஞ்சீபுரம்

தொழில்: மகளிர் போரிப்பக மேலாளர்

மகளிர் பொரிப்பக மேலாளர் :

  • திருமதி. தமிழ்செல்வி எரானியப்பன், மேலாளராக பெரியார் மண் நண்டு பொரிப்பகத்துறை, காஞ்சீபுரம் மாவட்டம், தமிழ்நாட்டில் உள்ளார்
  • திருமதி. தமிழ்செல்வி எரானியப்பன் அவர்களுக்கு நல்ல தலைமைக் குணங்கள் உள்ளன.
  • நன்னீர் இறால் வளர்ப்பு மற்றும் மண் நண்டு வளர்ப்பில் இவருக்கு வலுவான நிபுணத்துவம் உள்ளது
  • அடைகாக்கும் இருப்பு மேலாண்மை, முட்டையிடும் பருவம், குஞ்சுகளை வளர்த்தல், இளங்குஞ்சுகளின் பின் பருவம், அடைகாத்தல் இருப்புகளை சுத்தம் செய்தல் மற்றும் இளங்குஞ்சுகளை வளர்க்கும் தொட்டிகளை சுத்தம் செய்தல், நீரின் தரத்தை கண்காணித்தல் ஆகியவற்றில் இவர் சிறந்து விளங்குகிறார்.
  • திருமதி. தமிழ்செல்வி எரானியப்பன், ஜாம்செட்ஜி டாட்டா தேசிய மெய்நிகர் அகாடமி உதவித்தொகை விருதை 2007 ல் பெற்றுள்ளார்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016