த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: பெண்களும் விவசாயமும் :: வெற்றிக் கதைகள்

 


 

 

பெயர்: திருமதி. எஸ். அழகேஸ்வரி  

இடம்: கோயம்புத்தூர்

தொழில்: வீட்டுத் தோட்டம்

 


வீட்டுத் தோட்டம்:

  • 'கரிம' வாழ்க்கைமுறைப் பற்றின விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எஸ் அழகேஸ்வரியின் முக்கியக் குறிக்கோள். குரும்பம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவருக்கு  எஸ் அழகேஸ்வரி வீட்டுத்தோட்டத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும், எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார்.
  • இவர் தாவரங்கள், குறிப்பாக காய்கறிகள் வளர்ப்பதை மிகவும் நேசிப்பதனால் தங்கள் சொந்த காய்கறிகளை எப்படி வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பது என்று அறிய விரும்புகிறவர்களுக்கு கற்றுத் தருகின்றார்.
  • பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டுத்தோட்டம் வளர்ப்பதைப் பற்றின அறிவைப் புகட்டும் யோசனை, மத்திய உணவுத் திட்டத்தில் அதிகமான காய்கறிகளை சேர்க்கும் கோரிக்கையை பம்ப்சிடத்தில் (CRI PUMPS) வைக்கும் பொழுது தோன்றியது என்று கூறுகின்றார் திருமதி. அழகேஸ்வரி.
  • தங்கள் மண்ணை வளப்படுத்துவது எப்படி, ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் வளர்த்தல் ஆகியவற்றைப் பற்றின அறிவைப் புகட்டுவதுதான் அழகேஸ்வரியின் முக்கியக் குறிக்கோள் ஆகும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016